tag:blogger.com,1999:blog-67654400667784977612024-03-14T05:04:15.038+05:30சாமான்யன்தெரிஞ்சதா நினச்சிக்கிறதெல்லாம் உளறத்தான்சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-70747200586861221892008-07-31T15:20:00.001+05:302008-07-31T15:25:50.525+05:3031.07.2008 இன்றைய பங்குத்தகவல்<div align="justify"><span style="font-size:85%;color:#3366ff;">பங்கு சந்தையைப் பாதிக்கக்கூடிய உள்நாட்டுக்காரணிகள் பெரியதாய் எதுவும் இல்லை. பணவீக்கமும் 12 சதவீதத்துக்கு அருகில்தான் இருக்கு. முந்தாநாள் நடந்த மத்திய ரிசர்வ் வங்கி வட்டிவீதம் உயர்வு, சி.ஆர்.ஆர் உயர்வு போன்றவை கடந்த 2 மாதமாவே எதிர்பார்த்ததுதான். அதற்க்குச் சந்தை இப்படி பெரிய எதிர்வினை(சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் குறைவு) செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. வியாபாரிகள் "ஷார்ட் செல்" பண்ணியிருக்காங்க போல. நேத்து அதற்க்கு "கவர்" செய்ததால் சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்ந்ததாம்.</span></div><div align="justify"><br /><span style="font-size:85%;color:#3366ff;">இப்போது உள்ள சூழ்நிலையில் ஏற்கனவே வாங்கியிருந்த பங்குகளை குறைந்த விலையில் நஷ்டத்துக்காக என்றாலும் விற்றுவிட்டு வெளியே வருவதுதான் புத்திசாலித்தனம்போல இருக்கு.</span></div><div align="justify"><br /><span style="font-size:85%;color:#3366ff;">ஏதாவது நல்ல பங்கு திடீரெனென்று மிகக் குறைந்த விலைக்குக் கிடைத்தால் வாங்கி சில நாட்கள் வைத்திருந்து பார்கலாம். நேற்று முந்தினம் சன் டிவி சுமார் 15 சதவீதம் குறைந்து ரூ.330 என்ற அளவில் கிடைத்தது.</span></div><div align="justify"><br /><span style="font-size:85%;color:#3366ff;">கேர்ன் போன்ற பெட்ரோலியப் பங்குகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும்போது வாங்கி வைக்கலாம்.</span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-78472993681119777142008-07-08T19:01:00.002+05:302008-07-08T19:05:57.861+05:3008.07.2008 இன்றைய பங்குத்தகவல்<div align="justify"><span style="color:#3333ff;">சென்செக்ஸ் 12500,12000வரை போகுமாம். அதனால கொஞ்ச கொஞ்சமா பங்குகளை, முக்கியமா ஏ குரூப் பங்குகளை வாங்கணுமாம்.சந்தை மேலேறும்போது லாபம் வருமாம். என்னைத்த வாங்கறது? ஏற்க்கனவே எல்லாத்தையும் வாங்கியாச்சு. அப்ப சந்தை மேலேறும்வரை பார்த்திட்டு இருக்க வேண்டியதுதான்.</span></div><span style="color:#3333ff;"><div align="justify"><br />சந்தையை மேலேற்றுவதற்க்கான வலுவான காரணம் ஓண்ணும் இப்போ இல்ல. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தினமும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சென்செக்ஸ் 13000க்கு கீழே இறங்கும்போது உள்/வெளிநாடு முதலீட்டாளர்கள் கொஞ்சம் வாங்குறாங்க. அமெரிக்க "டோ ஜோன்ஸ்" 10,000ஐ தொடும்னு பயம் காட்றாங்க. கச்சா எண்ணெய் இப்பத்தான் பீப்பாய்க்கு 141 டாலருக்கு வந்திருக்கு.சர்வதேச பங்குச் சந்தையில அடி வாங்கினவங்கள்ளாம் கமாடிடி(கச்சா எண்ணை)க்கு போய்ட்டாங்களாம். அப்போ சர்வதேச கமாடிடி சந்தைக்கு ஒரு அடி இருக்குன்னு சொல்றாங்க கச்சா எண்ணை பீப்பாய்க்கு 100 டலருக்கு வந்து நிற்க்குமாம். வரும் 10ஆம் தேதி அளவில் இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவ அறிவிக்க ஆரம்பிச்சதும் சந்தை மேலேரலாம்னு சொல்றாங்க. இந்தியா கம்பெனிகள் "நல்ல ஆரோக்கியமா" - அடிப்படை வலுவா இருக்கறதால ஒண்ணும் கவலைப்பட வேண்டாமாம். அதான், ஸ்டீல் போன்ற பொருட்களின் விலையை கன்னா பின்னானு ஏத்திடுறாங்களே(ஸ்டீல் விலை 3 மாதத்தில் டன்னுக்கு விலை ரூ.30,000 லிருந்து ரூ.45000/50000ஆ ஏத்திட்டாங்களாம்). பிறகு கம்பெனிகளுக்கு எப்படி லாபம் குறையும்?</div><div align="justify"><br />என் நண்பரொருவர் தரகு வலைத்தளத்தில் லாகின் செய்ய முயன்றார். அவருக்கு தன் பாஸ்வோர்ட் மறந்துவிட்டது. உடனே அருகிலிருந்த மற்றொரு நண்பர் இன்று "பிஸினஸ் லைனில்" வந்த ஜோக்கை காண்பித்து சிரித்தார். அந்த ஜோக் "திரு.ராவ்தான் மிகச் சிறந்த முதலீட்டாளர். ஏனென்றால்,அவர்தான் தன் தரகு வலைத்தளத்தில் தன்னோட பாஸ்வோர்டை மறந்து விட்டார்" =)))</span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-61486015101788684452008-06-10T19:12:00.001+05:302008-06-10T19:14:19.792+05:3010.06.2008 இன்றைய பங்குத்தகவல்<span style="color:#3366ff;"></span><br /><p><span style="color:#3366ff;">வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க(அந்த அப்பாவி யாருன்னு பின்னூட்டத்தில தெரிஞ்சுக்குங்கோ) அப்பப்போ ஏதாவது கிறுக்கலாம்னு இருக்கேன். </span></p><p><span style="color:#3366ff;">நேத்து சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்குமேல குறைஞ்சதால இன்னைக்கு அது கொஞ்சம் மேலேறும்னு நினைச்சேன்.(நீ என்னைக்கு நினைச்சு அது சரியா வந்துருக்கு?)</span></p><p><span style="color:#3366ff;"> சென்செக்ஸ் 14000 வரை கீழே போகுமாம்.(அப்புறம் 12000 வரை போகும்,அப்புறம் 10000, அப்புறம் 8000. எப்போ பூஜ்யம் வரும்?)</span></p><p><span style="color:#3366ff;"> ரியல் எஸ்டேட் பங்குகளேல்லாம் வெளியீட்டு விலைக்கு கீழே இருக்குது. அதனால, அந்த பங்கையெல்லாம் இப்போதிருந்தே வாங்கி சேர்க்க ஆரம்பிக்கலாமாம்(அதுதான் கையிருப்பில் உள்ள எல்லா பணத்துக்கும் வாங்கி முடிச்சாச்சே. அப்புறம் எங்கே வாங்கறது?) </span></p><p><span style="color:#3366ff;">இன்னும் 2 வாரத்துல மழைக்காலம் ஆரம்பிக்குமாம்(இப்படித்தான் 10 நாளா சொல்லிட்டு இருக்காங்க). அப்போது சென்செக்ஸ் மேலே எற ஆரம்பிக்குமாம்.</span></p><p><span style="color:#3366ff;"> கச்சா என்ணெய் ஒரு பீப்பாய் 137 டாலருக்கு மேல பறக்கிறதால என்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு வரும்போது வாங்கலாம்னு இருக்கேன்.</span></p>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-71623172262354857212008-04-11T20:03:00.003+05:302008-04-12T20:21:28.888+05:3011.04.2008 இன்றைய பங்குத்தகவல்<span style="font-size:85%;">பங்குச்சந்தை அப்பப்ப 100/200 புள்ளிகள் அதிகரிக்கறதும், பின் அதே அளவு குறையறதுமா இருக்கு.<br /><strong><em>கேர்ன் எனர்ஜி</em></strong></span><br /><div align="justify"><span style="font-size:85%;">சென்ற வருடம் ஐபிஓ-வில் ரூ.160க்கு வாங்கினேன். பின் ரூ.145க்கு சராசரியாக்கினேன். இவ்வருடம் ரூ.200க்கு சில காரணங்களால் பிப்ரவரியில் விற்றேன். மறுபடியும் அதே விலைக்கு வராதா என காத்திருந்தேன்.சென்ற மாதம் 24ஆம் தேதி ரூ.195க்கு கிடைத்தது.இப்போது அதன் விலை ரூ.250</span></div><span style="font-size:85%;"><br /><strong><em>பி ஹைச் யி எல்(BHEL)</em></strong><br /><div align="justify">சென்ற வாரம் 3 நாட்களில் சுமார் ரூ.400 குறைந்தாது.என் நண்பர்கள் சிலர் ரூ.1700க்கு வாங்கினார்கள். எனக்கு ரூ.1870க்கு கிடைத்தது(அவரசக்குடுக்கை !!!). இப்போது அதன் விலை ரூ.1829</div><br /><div align="justify">சந்தையில் குறிப்பிட்ட பங்கு 2,3 நாள் குறைந்து வரும்வரை பொறுத்திருந்து வாங்கினால் லாபம் கிடைக்கும். அடிப்படையில் வலுவான பங்காக இருக்கும்பட்சத்தில், இப்போது விலை கூடாவிட்டாலும் பின்னால் கூடும் என்று எதிர்பார்க்க வேண்டியதுதான்.</span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-51472479303777120252008-03-13T12:16:00.002+05:302008-03-13T12:24:02.893+05:3013.03.2008 இன்றைய பங்குத்தகவல்<div align="justify"><span style="font-size:85%;">சென்ற வாரம் சுமார் 1850 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்தது.அதனால், இந்த வாரம் 10,11,12 தேதிகளில் புள்ளிகள் உயர்ந்து இன்று 13ஆம் தேதி விழும் என்று சொல்லியிருந்தாங்க. இது ஏதோ டெக்னிகல் பவுன்ஸாம். சொன்ன மாதிரியே நேற்று 12:30 மணியிலிருந்து விழ ஆரம்பித்தது.10ஆம் தேதி காலையில் சுமார் 550 புள்ளிவரை குறைந்தது. பி-நோட் பற்றிய வதந்தியால் அது மேலேற ஆரம்பித்தது.</span></div><span style="font-size:85%;"><div align="justify">என் நண்பர் ஒருத்தர் சென்ஸெக்ஸ் 12000 வரும்வரை காத்திருக்கப்போவதாகவும் அதன் பங்குகளை வாங்கபோவதாகவும் சொல்றார்.</div><div align="justify"><strong><em>ஜிண்டால் ஸ்டீல் & பவர்</em></strong></div><div align="justify">சென்ற வெள்ளியன்று சரியாக ரூ.2000க்கு வாங்கினேன். நேற்று ரூ.2170க்கு விற்றேன். சுமார் 7% லாபம். சந்தை ஒரு நிலைக்கு(stabilise) வர்ர வரை இப்படி ட்ரேட் பண்ணிக்க வேண்டியதுதான்.</div><div align="justify"><strong><em>கேர்ன் எனர்ஜி</em></strong></div><div align="justify">இந்த நிலையிலேயும் நேற்று அதன் அதிகபட்ச அளவான ரூ.252ஐ தொட்டது. ரூ.200க்கு வந்தால் வாங்கலாம் என்றிருக்கிரேன்.<br /><br /></span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-56080679656936930002008-02-27T13:13:00.001+05:302008-02-27T13:16:56.169+05:3027.02.2008 இன்றைய பங்குத் தகவல்<div align="justify"><span style="font-size:85%;color:#3333ff;">நேத்து ரயில்வே பட்ஜெட்னால சென்சென்க்ஸ் அதிகமாச்சாம். ஆனால்,வெள்ளிக்கிழமை தாக்கலாகபோற பட்ஜெட்னால, கம்பெனிகள் மகிழ்ச்சியடையும்படி ஒண்ணும் இருக்காதாம். இந்த பட்ஜெட் வரப்போர நாடாளுமன்ற தேர்தல மனசுல வச்சு தயாரிக்கப்படுமாம். அதனால், பங்குச்சந்தைக்கு வெளிநாட்டு முதலீடு அதிக அளவில் வராதாம். அதனால, பங்குச் சந்தை இப்போதைக்கு உயர்ரதுக்கு வாய்ப்புள்ளயாம்.</span></div><div align="justify"><span style="font-size:85%;color:#3333ff;"></span> </div><span style="font-size:85%;color:#3333ff;">ஜனவரில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.17000 கோடிக்கு பங்கை வித்தாங்களாம். பிப்ரவரில ரூ.5000 கோடிக்கு வாங்கி "சராசரி" செய்தாங்களாம்.<br /><br />இந்த வருடம் 2008ல "தனியார் ஈக்விடி"(Private Equity) செஞ்ச முதலீட்ல 30 சதவீதத்துக்குமேல நஷ்டம் ஆயிடுச்சாம்.<br /><br />எந்தப்பத்திரிக்கைய எடுத்தாலும் சென்செக்ஸ் 16000க்கு பக்கத்துல வரும்னு சொல்ராங்க. அது அப்படி வருமோ வராதோ, இந்த மாதிரி செய்திகளப் படிச்சுட்டு சில்லறை முதலீட்டாளர்கள் எல்லாரும் விக்க ஆரம்பிப்பாங்க. அப்ப சென்செக்ஸ் 16,000க்கு வந்துடும் ==))) </span><br /></span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-79344560928066745512008-02-21T13:46:00.000+05:302008-02-21T13:48:38.607+05:3021.02.2008 இன்றைய பங்குத் தகவல்<div align="justify"><span style="font-size:85%;color:#3366ff;">இன்னும் ரெண்டு,மூணு நாளைக்கு நிஃப்டி 4950/5000(சப்போர்ட் லெவெல்) போகும்வரைக்கும் பங்குச்சந்தை இப்படியேத்தான் போகுமாம். அடுத்த வியாழனுக்கு முன்பு, F&Oக்கு இந்த மாத முடிவு தேதிக்கு முன்பு, ஷார்ட் கவரிங் இருக்குமாம்.</span></div><span style="font-size:85%;color:#3366ff;"><br />ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் தின வர்த்தகம், ஸ்விங் ட்ரேட் செய்து பார்க்கலாம்.<br /><div align="justify"><br />உங்களுக்குத்தெரிந்த பங்கு, நீங்கள் எதிர்பார்த்த, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்போது, வாங்கி 3,5 நாட்கள் பொறுத்திருந்து சுமார் 5%,10% லாபம் என்று கிடைக்கும்போது விற்று விட்டு வெளியேறி விடலாம்.</span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-76441091099378042772008-02-18T12:58:00.004+05:302008-02-18T13:11:59.165+05:3018.02.2008 இன்றைய பங்குத் தகவல்<div align="justify"><span style="font-size:85%;color:#3366ff;">சென்செக்ஸ் 19000க்கு மேல போனாதான் "புல் ரன்"ன்னு சொல்ராங்க. கடந்த 12ம் தேதி சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் விழுந்ததுக்கு யாரோ வேண்மின்னே செய்த காரியம்னு தெரியுது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் பட்டியல் செய்றப்போ, வேணுமின்னே அவரோட குழு கம்பெனிகளின் பங்கு விலையை வேணுமின்னே குறைச்சிருக்காங்கண்ணும் அத விசாரிக்கணுமின்னும் அனில் "செபி(SEBI)"க்கு ஓலை கொடுத்திருக்கார்.</span></div><span style="font-size:85%;"><div align="justify"><br /><span style="color:#3366ff;">ரிலையன்ஸ் பவர் பங்கு பட்டியலிடப்பட்டபின் முதலீட்டாளர் அடைந்த நட்டத்த ஈடு கட்ட போனஸ் பங்கு கொடுக்கப் போராங்களாம். ரிலையன்ஸோட பவரோட விலை அதிகம்னு இப்ப சொல்ராங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அதனோட விலை ரூ.250 - 300 என்று வருமாம்.</span></div><div align="justify"><br /><span style="color:#3366ff;">2007 டிசம்பர் மாதத்துடன் முடிந்த 1 வருட வளர்ச்சி, கம்பெனிகளின் வளர்ச்சி, 2006வுடன் ஓப்பிடுபோது அவ்ளோ சிறப்பா இல்லையாம். இருந்தாலும் மத்த நாடுகளோட ஓப்பிடும்போது வளர்ச்சி நல்லாத்தான் இருக்குமாம்.</span></div><br /><span style="color:#3366ff;"><strong><em>சிமெண்ட் துறை :</em></strong> சிமெண்ட் துறை 2006ல் சுமார் 200 சதவீதத்துக்கும்மேல் வளர்ச்சியடந்தது. ஆனால், அது 2007 வெறும் 6.12 சதவீதம்தான் வளர்ச்சியடைந்துள்ளது.<br /><br /><strong><em>ஸ்டீல் துறை: </em></strong>ஸ்டீல் துறை நல்ல வளர்ச்சியைக் காணுமாம்.<br /></span><div align="justify"><br /><span style="color:#3366ff;"><strong><em>ஜிண்டால் ஸ்டீல் & பவர் :</em></strong> 13ஆம் தேதி ரூ.2134க்கு வாங்கினேன். கிட்டதட்ட 11 சதவீதம் லாபம். 5:1 என்று பங்கு பிரிப்புக்கு முன் அது 15500 என்று போனதாக ஞாபகம். அது ரூ.2700 வரை வந்தா வித்துரலாம்னு இருக்கேன்.</span></span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-45570203109244170192008-02-13T18:22:00.006+05:302008-02-13T18:43:34.337+05:3013.02.2008 இன்றைய பங்குத் தகவல்<div align="justify"><span style="font-size:85%;color:#3366ff;">பங்குச் சந்தை கரடியின் ஆதிக்கத்தில் போய்ட்டிருக்கிறதா கிட்டத்தட்ட எல்லா பங்கு நிபுணர்களூம் அபிப்ராயப்படுராங்க. பங்குச் சம்பந்தமான வலைத்தளங்கள், வணிக டிவி சேனல்ல வர்ரவங்க எல்லாரும் இப்படித்தான் அபிப்ராயப்படுராங்க.</span></div><span style="font-size:85%;"><p><span style="color:#3366ff;">நிஃப்டி குறீயிடு 200 நாட்கள் நகரும் சராசரி(Moving Average)யை விட குறைந்துபோய்ட்டதாம். அதாவது, நிஃப்டி குறியீடு 5000 தாண்டினால் பங்குச் சந்தை மேலேறுமாம். அது 5000 க்கு கீழே தொடர்ந்து 1 மாதத்துக்கு இருந்தால் அது கட்டாயமா கரடிச் சந்தைதானாம்.</span> </p><p><span style="color:#3366ff;">சந்தையில் இப்போ குறியீட்டுப் புள்ளிகள் 200,400னு அதிகரித்தால்கூட பங்கு வணிகத்தின் மதிப்பு(volume) மிகக் குறைவுதானாம். அதுனால, புள்ளிகள் அதிகரிப்பு ஒரு செயற்கையான் அதிகரிப்புதானாம். அதாவது, சந்தை மேலேறுவதற்க்கு இன்னும் கொஞ்ச காலமாகுமாம்.<br />அலுவலகத்தில் என் பக்கத்து இருக்கையிலிருப்பவர் நாள் முழுவதும் சந்தை/பங்குகளின் போக்கை அவதானிப்பதோடு, மற்ற பங்குச் சந்தை நண்பர்களோடு சாட்(chat), மின்னஞ்சல் மூலமா தொடர்பு கொண்டபடி இருப்பார்.</span></p><p><span style="color:#3366ff;">அவருடைய நணபர், ஏதோ பங்கு வணிகரோட அலுவலகத்தில் இருக்காராம். அவர் உறுதியா சொல்ராராம், சென்செக்ஸ் 12000க்கு கட்டாயமா போகுமாம்.</span></p><p><span style="color:#3366ff;">மேற்கூறிய எல்லா விவரங்களையும் சீர்தூக்கிப் பார்த்தா, நட்டம் வந்தாலும் பரவாயில்ல, இப்போ பங்குச் சந்தையை விட்டு வெளியேறிவிடுவதுதான் உத்தமம் என்று எண்ணி ஒரு பங்கைத்தவிர, எல்லா பங்குகளையும் நேற்றே விற்று விட்டேன். ஒரு பங்கை நேற்று விற்க்க முடியவில்லை. ஏனெனில், அது Lower Circitல் இருந்தது. நல்ல வேளையாக இன்னைக்கு விற்றுவிட்டேன். அதன் பின்தான் மனசுக்கும் நிம்மதியாச்சு.</span></p><div align="justify"><span style="color:#3366ff;">நாம வித்தாதான் நம்ம வித்த பங்குகள் எல்லாம் உடனே மேலேறிடுமே =)). இன்று காலையில் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்குமேல் உயர்ந்தது. பின் 200 புள்ளி அளவில் குறைந்து, சுமார் 400 புள்ளி அளவில் உயர்ந்து முடிவடைந்தது. </span></span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-91381059082594656222008-02-12T16:57:00.002+05:302008-02-13T18:22:47.938+05:3012.02.2008 இன்றைய பங்குத் தகவல்<div align="justify"><span style="font-size:85%;"><span style="color:#3366ff;"><strong><em>பங்குச் சந்தையில் சுனாமி</em></strong></span><br /></span><span style="font-size:85%;color:#3366ff;">சுனாமி அடிச்சப்ப எப்படி இருந்திருக்கும்னு இப்போ நல்லா புரியுது. அந்த சமயத்தில் அப்படி தப்பிப் பிழைச்சவன்கிட்ட எப்டி இருக்கன்னு கேட்டா எப்படி இருக்கும்? அது மாதிரி இருக்கு நம்ம நிலைமை. சாதாரணமா ஒரு 2,3 நாள் பங்குச் சந்தைல புள்ளிகள் குறையும், பின் மேலேறும். </span></div><div align="justify"> </div><div align="justify"><span style="color:#3366ff;"><span style="font-size:85%;">ஆனா, இப்ப இறங்கற சென்செக்ஸ் புள்ளிகள், நிக்காம பாதாளத்துக்குப் போய்ட்டு இருக்கற மாதிரி தெரியுது.</span></span></div><div align="justify"><span style="color:#3366ff;"></span> </div><div align="justify"><span style="color:#3366ff;"><span style="font-size:85%;">ஒரு மாசத்துக்குமுன் சென்செக்ஸ் மேலே போனப்ப, அது 25000 போகும்னு சொன்ன அதே பங்குச்சந்தை வல்லுனர்கள் இப்பொ அது 15000 இல்ல 12500 போகும்னு சொல்ல ஆரம்பிசுட்டாங்க.</span></span></div><div align="justify"><span style="color:#3366ff;"></span> </div><div align="justify"><span style="color:#3366ff;"><span style="font-size:85%;">அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பணத்தை வேக வேகமா பங்குச் சந்தையிலிருந்து எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க திரும்ப வந்து பணத்தைப் போடறவரைக்கும் சந்தை இப்படித்தன் போகும்போல. மத்திய அரசு பட்ஜெட்ட தாக்கல் செஞ்சப்புரம், சந்தை நல்லா இருக்கும்னு சொல்ராங்க.</span></span></div><div align="justify"><span style="color:#3366ff;"></span> </div><div align="justify"><span style="color:#3366ff;"><span style="font-size:85%;">கடந்த 2,3 மாசமா வாங்கிய பங்குகள் எல்லாம் 30,40,50 சதவீதம்னு மதிப்பு குறைஞ்சிருக்கு. இதே வேகத்தில போனா அப்புரம் பங்கு அதனோட முகமதிப்பு(சாதாரணமா ரூ.10)க்கு வந்திரும்போல. அப்படி வாங்கின பங்குகளை அப்படியே விட்டுவச்சுட்டு, அது இன்னும் 2,3,6 மாதம் கழித்து பழைய விலைக்கு வரும்னு இருந்துரலாம். இல்ல, இந்த நஷ்டம் போதும்னு நஷ்டத்துக்கே வித்துட்டு, இன்னும் நல்ல விலை வரும்வரை காத்திருக்கலாம்.</span></span></div><div align="justify"><span style="color:#3366ff;"></span> </div><div align="justify"><span style="color:#3366ff;"><span style="font-size:85%;">இந்த மாதிரி நிச்சயமில்லாத சந்தையில டிரேட் செய்யாம இருக்கரதே ஒரு டிரேட்னு ஒருத்தர் வணிக டிவி சேனலில் சொன்ன மாதிரி, ஒண்ணும் வாங்காம/விக்காம இருந்திரலாம்போல.</span></span></div><div align="justify"><span style="color:#3366ff;"><span style="font-size:85%;"></span> </div><div align="justify"><span style="font-size:85%;"></span></div><div align="justify"><span style="font-size:85%;"></span></div><div align="justify"><span style="font-size:85%;"></span></div><div align="justify"><strong><em><span style="font-size:85%;"></span></em></strong></div><div align="justify"><span style="font-size:85%;"><strong><em>கேர்ன் எனர்ஜி:</em></strong><br />இந்த வீழ்ச்சியிலயும் கேர்ன் எனர்ஜி இன்னைக்கு 4 சத வீதம் கூடிச்சு. இந்தப் பங்கு மேல போனாலும் நிதானமா போகுது. கீழ இறங்குனாலும் நிதானமா இறங்குது. இப்போ இதன் விலை ரூ.200. சந்தை இறங்குரப்ப 180 - 190 அளவுல நான் இப்பங்கை வாங்கலாம்னு இருக்கேன். </span></div></span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-26438825479394288292008-02-08T17:33:00.000+05:302008-02-08T18:09:01.502+05:3008.01.2008 இன்றைய பங்குத் தகவல்<div align="justify"><span style="color:#3366ff;">வர்ர திங்களன்று ரிலயைன்ஸ் பவர் பங்குச் சந்தையில பட்டியலாறதுனால, திங்களன்று சந்தை மேலேறும்னு எதிர்பார்ப்பு இருக்கு. பொறுத்திரு பார்ப்போம், என்ன நடக்குதுன்னு</span></div><div align="justify"> </div><div align="justify"><span style="color:#3366ff;"></div></span><div align="justify"><span style="color:#3366ff;">முதலீட்டுக்குரு வாரன் பஃபட்டின் பெர்க்ஷயர் நிறுவனக்கள்(மொத்தத் தொழிலாளர்கள் 2,20,000) கடந்த வருடம் ஜனவரில இருந்து செப்டம்பர் வரைக்கும் 90.2 பில்லியன் டாலர் வருமானமும், அதிலிருந்து 10.27 பில்லியன் டாலர் லாபமும் கிடைத்ததாம். அதாவது, முதலீட்டில் 15 சதவீதம் லாபம். நாம என்னடான்னா இன்னைக்கு ரூ.10 ஆயிரம் பங்கில் போட்டுட்டு அடுத்த வார/மாதமே அது இரட்டிப்பாகுமான்னு பார்க்கோம்.</span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-22999559853357751892008-02-05T15:27:00.000+05:302008-02-06T13:38:06.791+05:3005.01.2008 பரஸ்பர நிதி<div align="justify"><span style="font-size:85%;">நம்ம ஆளுங்க பங்குச் சந்தையிலோ, பரஸ்பர நிதியிலோ எதையாவது வாங்கிட வேண்டியது. அப்ப பார்க்க பங்குச்சந்தை குப்புர விழும். அப்புரம், வருத்தப்பட்டு என்ன பிரயோசனம். இங்க பாருங்க டயலாக்க.</span></div><div align="justify"> </div><div align="justify"> </div><div align="justify"><span style="font-size:85%;"></span></div><div align="justify"></div><div align="justify"><span style="font-size:85%;">2007 டிசம்பர் மாத இறுதியில் ரொம்பவும் பிஸியான (அதாவது, மின்னஞசல் அனுப்பினா அதில விஷயம் இல்லைனா பதிலெல்லாம் போட மாட்டார்) நண்பர் எனக்கு போன் செய்தார். அவருக்கு பங்குகள்/பரஸ்பர நிதி போன்ரவற்றில் நாட்டம் கிடையாது. ரியல் எஸ்டேட்தான் அவருடைய குறி.</span></div><div align="justify"><span style="font-size:85%;"></span> </div><div align="justify"></div><div align="justify"><span style="font-size:85%;color:#ff0000;"></span></div><div align="justify"><span style="font-size:85%;color:#ff0000;">நண்பர் : சிவா, கையில கொஞ்சம் பணம் இருக்கு.பரஸ்பர நிதியில போடலாம்னு இருக்கேன். </span><span style="color:#ff0000;"><span style="font-size:85%;">1 வருடம் கழித்து பணத்தை எடுத்திடுவேன்.</span></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;"></span></div><div align="justify"><span style="font-size:85%;">நான் : வங்கி வைப்பு நிதில போடு. பரஸ்பர நிதில போடனும்னா கடன்சார்ந்த நிதில </span><span style="font-size:85%;">8 லிருந்து 10 சதம்வரை லாபம் கிடைக்கும். பரஸ்பர நிதில கிடைக்கற </span><span style="font-size:85%;">டிவிடெண்ட்க்கு </span><span style="font-size:85%;">வருமான வரி கிடையாது.</span></div><div align="justify"><span style="font-size:85%;"></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;color:#ff0000;">நண்பர் : அதுக்கு பேசாம நான் வங்கி வைப்பு நிதிலேயே போட்ருவேனே.</span></div><br /><div align="justify"><span style="font-size:85%;"></span></div><div align="justify"><span style="font-size:85%;">நான் : ஹைப்ரிட் பங்குகள்ள போட்டா 15 சதம் வரை லாபம் கிடைக்கும்.</span></div><br /><div align="justify"><span style="font-size:85%;color:#ff0000;">நண்பர் : இந்த பாலன்ஸ் பண்ட்....</span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">நான் : உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?</span></div><br /><div align="justify"><span style="font-size:85%;color:#ff0000;">நண்பர் : நான் வங்கியில் வைப்பு நிதியில போடச் சென்றேன். அங்கிருந்த ஒருவர் </span><span style="color:#ff0000;"><span style="font-size:85%;">பேலன்ஸ் ஃபண்டில் போடச்சொன்னார். வருடத்துக்கு 60 சதம்வரை பரஸ்பர நிதில </span></span><span style="color:#ff0000;"><span style="font-size:85%;">லாபம் கிடைக்கும்.</span></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">நான் : ஏன் 60 சதம், 140 சதவீதம் லாபம் தர்ர நிதியெல்லாம் இருக்கு.</span></div><br /><div align="justify"><span style="font-size:85%;color:#ff0000;">நண்பர்:பரஸ்பர நிதில போட்டா, முதலுக்கு ஒண்ணும் மோசம் இல்லயே? லாபம் வேணா </span><span style="color:#ff0000;"><span style="font-size:85%;">குறையும். அப்படித்தானே?</span></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">நான் : அப்டின்னு உனக்கு யார் சொன்னது? பரஸ்பர நிதி பணத்தைக் கொண்டுபோய் பங்குச் </span><span style="font-size:85%;">சந்தைலதான போடப்போரான். பின் எப்படி நீ செய்யும் முதலீடு குறயாமல் இருக்கும்? </span></div><div align="justify"> </div><div align="justify"><span style="font-size:85%;color:#ff0000;">நண்பர் : அப்படின்னு அவந்தான்(வங்கியில் சந்தித்த நபர்) சொன்னான்.</span></div><div align="justify"> </div><div align="justify"></div><div align="justify"><span style="font-size:85%;">நான் : சரி, நீ உன் கையில் உள்ள பணத்தை, பரஸ்பர நிதில போட்டுத்தான் ஆகணும்னா, ஒரு </span><span style="font-size:85%;">5 நாள் பொறு . நான் ஊருக்குத் திரும்பி வந்ததும் என்னன்ன பேலன்ஸ்ட் ஃபண்டு </span><span style="font-size:85%;">இருக்குன்னு, அதற்க்குன்னு உள்ள வலைத்தளத்தைப் பார்த்து சொல்ரேன்.</span></div><span style="font-size:85%;"><br /><div align="justify"><strong><em>இரண்டு நாள் கழித்து(01.01.2008) அதே நண்பரிடமிருந்து ஃபோன்.</em></strong></div><br /><br /><div align="justify"><span style="color:#ff0000;">நண்பர் : பணத்தை பேலன்ஸ்ட் நிதில போட்டுட்டேன்.</span></div><br /><div align="justify"></div><div align="justify">நான் : விண்ணப்ப படிவம்லாம் எங்க வாங்கினே?<br /></div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#ff0000;">நண்பர் : ஏற்க்கனவே சொன்னேனே.(வங்கில பார்த்த நண்பர்) அவந்தான் எல்லாம் கொடுத்தான். </span></div><div align="justify"><span style="color:#ff0000;">அந்தப்பணத்தை எதிலும் முதலீடு செய்யாமல் பல மாதங்களாக அப்படியே </span><span style="color:#ff0000;">வைத்திருந்தேன். </span></div><br /><div align="left">நான் : அப்படினாச் சரிதான். முடிஞ்சா எந்தந்த நிதில் போட்ருகேன்னு விவரமா சொல்லு. அவசரம் இல்ல. மெதுவா சொல்லு. நான் அவதானித்து அதுல எவ்ளோ லாபம் / நஷ்டம்னு சொல்ரேன்.</div><div align="left"><br />(மனதுக்குள்) இவ்ளோ நாள் பொறுத்தவன் இன்னும் ஒரு 4 நாள் பொறுக்கக்கூடாது?. இன்னும் 4 நாட்களில் பரஸ்பர நிதியில முதலீடு செய்தால் பிடிக்கப்படும் ந்ழைவுக்கட்டணம்(சும்மார் 2.5%) கிடையாது. அதெல்லாம் இவனுக்குத்தெரியாது. சொன்னாலும், அவனுக்கும் மனசு ரொம்ப கஷ்டப்படும்.<br /></div><br /><div align="justify"><strong>10 நாள்கள் கழித்து நண்பருக்கு ஃபோன் செய்தால் ஒரு பதிலும் இல்லை. சரி, மின்னஞ்சல் அனுப்பினால் , தான் அமெரிக்காவில் இருப்பதாக பதில்.</strong></div><br /><br /><div align="left">நான்(மனசுக்குள்) : நண்பன் அமெரிக்கவிலிருந்து வருவதற்க்குள் எப்படியும் 1 மாதம் ஆகும். அதற்க்குல்ல பங்குச்சந்தை பழயபடிக்கு மேல வந்திடும். அப்போ, அவருடைய ஃபோர்ட்போலியோ எவ்ளொ லாபம்/நஷ்டம்னு பார்த்து நண்பர்ட்ட சொன்ன போதும். அவருக்கு மனசுக்கு கஷ்டம் இருக்காது.</div><div align="justify"><br /><strong><em>23 - ஜனவரி - 2008ல் நண்பர்னிடமுத்து ஃபோன். </em></strong></div><div align="justify"></div><br /><div align="justify">நான் : என்ன,அதுக்குள்ளாறவா திரும்ம்பிட்டே?</div><br /><div align="justify"><span style="color:#ff0000;">நண்பன் :ஆமாம்,போன வேலை முடிஞ்சிருச்சு. என்ன, நம்ம பரஸ்பர நிதியெல்லாம் எப்படி </span><span style="color:#ff0000;">இருக்கு?</span></div><br /><div align="justify">நான் : பங்குச்ச்சந்தை கொஞ்சம் டல். அவ்ளோதான்.அதனால பரஸ்பர நிதிலேல்லாம் தாக்கம் ஒண்ணும் ரொம்ப இல்ல.</div><div align="justify"><br /><strong>மறுபடியும் ஒரு 10 நாள் கழித்து ஃபோன்.</strong></div><br /><div align="justify"><span style="color:#ff0000;">நண்பர் : என்ன பங்குச்சந்தை ரொம்ப அடி பொல இருக்கு. டிவில செய்தில சொல்ரான்.</span></div><br /><div align="justify"></div><div align="left"></div><div align="left">நான் : ஆமாமா. இன்னும் 2 மாதத்துக்கும்மேல ஆகும், கீழே விழுந்த பங்குச்சந்தை மேலே வர. அதுவரைக்கும் பொறுக்க வேண்டியதுதான். அப்படி மேல வந்ததும் நான் உனக்குச் சொல்ரேன்.</span></div><div align="justify"><br /><span style="font-size:85%;">எனக்கு மனதில் ஒரு திருப்தி - "அப்பாடா, நான் ஒண்ணும் நண்பரை இந்த பரஸ்பர நிதியில் போடுன்னு சொல்லல". </span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-48171160292036203892008-02-04T19:07:00.000+05:302008-02-04T19:12:29.633+05:3004.02.2008 இன்றைய பங்குத்தகவல்<span style="font-size:85%;"><strong><em>இந்தியா சிமெண்ட்ஸ் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி)</em></strong></span><br /><strong><em><span style="font-size:85%;"></span></em></strong><br /><div align="justify"><span style="font-size:85%;">சென்ற வருடமும் ஜனவரியில் இதே மாதிரி பரிந்துரை செய்திருந்தார்கள். அப்போது ரூ.230க்கு இப்பங்கை வாங்கினேன். பின் இப்பங்கு ரூ.160வரை கீழே போனதாக ஞாபகம்.<br />எனெக்கென்னமோ,இந்தியா சிமெண்ட்டிலிருந்து பத்திரிக்கையாளர்களை அழைத்து வேண்டுமென்றே இவ்வாறு சொல்லியிருப்பார்களென்றே நினைக்கிரேன்.</span></div><span style="font-size:85%;"><div align="justify"><br />மேலும், இண்டியா சிமெண்ட்ஸ் இண்டியன் பிரிமியர் லீகில் விளையாடும் சென்னை அணியை ஸ்பான்சர் செய்வதற்க்கு ரூ.354 கோடியை கொடுக்கிறார்களாம். இதெல்லாம் இந்தியா சிமென்ட்ஸுக்கு தேவையானதுதானா என்பது தெரியவில்லை.</div><div align="justify"><br />இந்தியா சிமெண்ட்ஸின் அடிப்படையில் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை. அவர்களின் உற்ப்பத்தி விரிவாக்கத்தின் பலன் ஏப்ரலில் தெரியும் வரும்போல. அதாவது,கூடுதலாக உற்ப்பத்தி செய்யும் சிமெண்ட் ஏப்ரலில் விற்ப்பனைக்கு வரும்போல.ஆனால், விலை உயர்வு முன்பு போல - மூடைக்கு ரூ.160லிருந்து 250க்கு ஒரு வருடத்தில் வருவதெல்லாம் அவ்வளவு எளிதாக நடக்காது என்றே நினைக்கிரேன்.</span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-24055878384300804422008-02-02T20:53:00.000+05:302008-02-02T21:02:10.639+05:3002.01.2008 இன்றைய பங்குத் தகவல் - ஆரம்பிச்சுட்டாங்கய்யா,ஆரம்பிச்சுட்டாய்ங்க<span style="font-size:85%;color:#3366ff;">நேற்று சென்செக்ஸ் ஐரோப்பிய சந்தைகளை ஓட்டி 593 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இனிமேலும் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை.</span><br /><span style="font-size:85%;color:#3366ff;"><br />சென்செக்ஸ் 19500ல் நின்றால், அதுக்குமேலேயும், இல்லையெனில் 16500க்கு வருமெனவும் நாணயம் விகடனில் சொல்கிரார்கள்.<br /><br /><strong><em>நான் அப்பவே சொன்னேன்ல:</em></strong><br /><div align="justify">நவம்பரிலேயெ இப்படி சந்தை விழும்னு சொன்னாங்களாம். நான் நாணயம் விகடனை ஆரம்பத்திலிருந்து படித்து வருகிரேன். ஜூன் 2006ல் சந்தை விழும்வரை சொன்ன எச்சரிக்கைகள் ஓரளவு பலித்தது. அதற்க்கப்புரம், அவர்கள் சொன்ன எச்சரிக்கை எதுவும் பலிக்கவில்லை. அதன் பின், அவர்கள் எச்சரிக்கை செய்வதையே விட்டுவிட்டார்கள்! பல செய்திகளில் பயந்தபடியே, எனக்குக்கூடத்தான் சந்தை ஜனவரியில் விழலாம் என்று டிசம்பரிலேயே தெரிந்தது =) அதனால்,பரஸ்பர நிதியில் பணம் போடுவதை நிறுத்தி வைத்தேன்.</div><br /><strong><em>இந்தியா சிமெண்ட்ஸ்:</em></strong> விலை ரூ.204<br /><br /><div align="justify">நாணயம் விகடனிலும், தலாலிலும் பரிந்துரைத்திருக்கிரார்கள். மொத்த லாபம் 47 சதவீதமும், நிகர லாபம் 10 மடங்காகவும் ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளதாம். தென்னிந்தியாவில் சிமெண்ட்டுக்கான தேவை வருடத்துக்கு 10 சதவீதம் அதிகரிக்கிரதாம். இந்தியா சிமெண்ட்ஸுக்கு 12 - 14000 ஏக்கர் நிலம் உள்ளதாம். சிமெண்ட்டின் விலைகள் அப்படியே குறையாமல் இருக்குமாம். கடந்த 1 மாதத்தில் வர்த்தகமான பங்குகளின் அளவு அதிகரித்து இருப்பதால், இப்பங்கின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாம்.</div><div align="justify"><br />நான் முன்பு இப்பங்கினை ரூ.310க்கு வித்தேன். இன்னும், கொஞ்சம் பங்குகள் - லாப பங்குகள் என்கிட்ட இருக்கு.</div><div align="justify"><br /><em>என் அபிப்ராயம் :</em> பாகிஸ்தானிலிருந்து சிமெண்ட் ஏற்றுமதி செய்ய இன்னும் 5 நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாம். மேலும், விண்ணை முட்டும் அளவிற்க்குப்போன ரியல் எஸ்டேட் விலைகளும் குறைய ஆரம்பித்துள்ளனவாம். அதனால், இனிமேல் சிமெண்ட்டின் விலை இதைவிடக் கூடுவதற்க்கு வாய்ப்பு இல்லை. அதனால், சிமெண்ட் பங்குகளின் விலையும் முன்புபோல் வேகமா ஏராதுன்னு நினைக்கிரேன்.</div><div align="justify"><br /><strong><em>டாட்டா மோட்டார்ஸ்:</em></strong> விலை ரூ.754</div><div align="justify">நேத்து இப்பங்கு கிட்டத்தட்ட 7 சதவீதம் உயர்ந்தது. இப்பங்கு ரூ.780 - 800 வந்தால் விற்றுவிட்டு விலை குறைந்ததும் திரும்ப வாங்கலாம் என்றிருக்கிரேன். இன்னும் ஒரு வாரத்தில் டாட்டாவின் ஜாகுவார்-லேண்ட் ரோவர் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகுமாம். அப்போது இப்பங்கின் விலை குறைய வாய்ப்புள்ளதுன்னு சொல்ராங்க.</span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-65773903462152862742008-01-25T12:08:00.000+05:302008-01-25T12:19:24.290+05:3025.01.2008 இன்றைய பங்குத் தகவல்<span style="color:#3366ff;">பங்குச்சந்தை தான் வாங்கிய "மரண அடி"யிலிருந்து கொஞ்ச கொஞ்சமா மேலெழுந்து வர்ர மாதிரி தெரியுது.<br /></span><div align="justify"><br /><span style="color:#3366ff;">கடந்த 2 வாரங்களா நிறுவங்களின் காலாண்டு அறிக்கை வெளி வந்துகிட்டு இருக்கு. கிட்டத்தட்ட எல்லா நிறுவங்களும் நல்ல லாபம் காமிச்சு இருக்காங்க. கடந்த 4 காலாண்டுகளா குறைவான வளர்ச்சியா(deceleration) இருந்தது, இப்ப அதிக வளர்ச்சிய(acceleration) நோக்கி போய்ட்டிருக்காம்.அதனால, "இந்தியா வளர்ச்சி கதை" (India Growth story)இன்னும் நீர்த்துபோகாம இருக்குன்னு நம்பலாம்.</span></div><div align="justify"><br /><span style="color:#3366ff;">அதனால, இப்ப வாங்கின பங்குச் சந்தை "மரண அடி" சில வாரங்களில்/மாதங்களில் சரியாய்விடும்னு நம்பலாம்.</span></div><div align="justify"><br /><span style="color:#3366ff;">என்னுடன் வேலை பார்ப்பவர் கடந்த 6 மாதங்களாக முதலீடு செய்யாமல் பணத்தை கையில் வைத்திருப்பதாகவும், எப்போது பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று தெரியவில்லை என்றும் சொன்னர்.அவரும் நானும் பங்குச்சந்தையைப் பற்றி பேசுவோம்.மென்பொருளாளர்கள் வேறு எதைப்பற்றி பேசுவோம்! அவருக்கு நிறைய விடயங்கள் பங்குத்தரகர்,நண்பர் மூலமாக தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.ஆனால், அவர், தான் யூகித்த ஒரு விடயம்கூட சரியாக நடக்கவில்லை என்று வருத்தப்பட்டார். பேச்சின் முடிவில் அவர் என்னிடம் கேட்கும் கேள்வி "இனிமேல் சென்செக்ஸ் உயருமா/விழுமா? இபோது எந்த பங்கை வாங்குவது?". என்னமோ எனக்குத்தான் பங்குச்சந்தையின் நுணுக்கம் தெரிந்ததுபோல. அவர் சொன்ன தகவல். ரிலையன்ஸ் பவர் ஐபிவோ(IPO)வில் பங்கு கிடைக்காதவர்களுக்கு திரும்பி வரவேண்டிய பணம், வரும் செவ்வாயன்று திரும்பி வருமாம். அப்பணம் திரும்பவும் பங்குச்சந்தைக்குத்தான் வரும் என்று யூகிக்கலாம்.<br /></span></div>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-26918352019919974962008-01-22T18:07:00.000+05:302008-01-22T18:13:51.035+05:3022.01.2008 இன்றைய பங்குத் தகவல்<span style="color:#3366ff;">பங்குச்சந்தைல சுலபத்துல எழுந்திருக்க முடியாத ஒரே மரண அடிதான்.</span><br /><span style="color:#3366ff;">இந்த அழகுல பதிவு தேவையா? இருந்தாலும் கடமைன்னு ஒண்ணு இருக்குல்ல =)</span><br /><div align="justify"><br /><span style="color:#3366ff;">டிசம்பர் மாதத்துல இருந்தே பங்குச்சந்தை விழுமெனெ செய்திளில் எல்லோரும் சொல்லிட்டுருந்தாங்க. ஆனா,இப்படி விழும்னு யாருமே எதிர்பார்க்கபோல.</span></div><div align="justify"><br /><span style="color:#3366ff;">எக்கனாமிக் டைம்ஸில் போட்ருந்தது. மும்பாயில் செல்போன் இணைப்புகள் சரியா வேலை செய்யலையாம், எல்லாருமே உபயோகப்படுத்த முயன்ரதால. மும்பையில் வெள்ளம் வந்தபோது கூட இப்படி இருந்ததில்லையாம். ஆம்புலன்ஸ் வண்டிகளூக்கு தட்டுப்பாடாம். பங்குத் தரகர் அலுவலகத்தில் நெஞ்சு வலி வந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப. கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவிலும் டாக்டர்கள் பணியிலிருந்தார்களாம்.</span></div><div align="justify"><br /><span style="color:#3366ff;">ஆனா, எல்லாரும் இந்த பங்குச் சந்தை மரண அடினால பயப்படலியாம்.நம்ம மாதிரி (=)) ஒருத்தர் தான் இதப்பத்திக் கவலைப்படலைன்னும், மருத்துவ உபகரணங்களுக்கு(எல்லாரும் பங்குச்சந்தை இழப்புனால மருத்துவமனைல சேர்க்கப்படுறதனால) நல்ல கிராக்கி இருக்றதனால, அது சம்பந்தமான் பங்குகளை வாங்கிக்குவிக்கப்போறாராம். இத அவர் நேற்று சொல்லி யிருக்கார். இன்னைக்கு அந்த ஆள் என்ன ஆனார்னு நாளைக்கு பார்க்கணும் =)).</span></div><br /><em><span style="color:#3366ff;">ரிலையன்ஸ் கேபிடல்:</span></em><br /><span style="color:#3366ff;">என்னுடன் வேலை பார்ப்பவர் ரிலையன்ஸ் கேபிடல் பங்கை காலையில் ரூ.1500க்கு வாங்கினார்.இப்பொது அதன் விலை சுமார் ரூ.1800<br /> </span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-1430363379942144602008-01-18T16:07:00.001+05:302008-01-18T16:30:41.613+05:3018.01.2008 இன்றைய பங்குத் தகவல்<span style="font-family:courier new;font-size:85%;color:#3366ff;">கடந்த 4 நாட்களாக விழுந்துகொண்டிருந்த பங்குச்சந்தை இன்று ஒரேயடியாய் குப்புற விழுந்து விட்டது. கடந்த 2 மாதங்களாக தறிகெட்டு ஓடிய சந்தை, இப்போது 2 மாதத்துக்கு முன்புள்ள நிலைக்கு வந்துள்ளது என்று தோன்றுகிறது. இந்த காலாண்டில் நல்ல லாபமீட்டியிருந்தும், ரிலையன்ஸ்கூட இந்த அலையில் தப்பவில்லை. உடன் வேலை பார்த்தவர் சொன்னது - போனஸ் பங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களாம்.<br />ரிலையன்ஸ் கேபிடல்:<br />20 - 11 - 2007 விலை ரூ.2285<br />18 - 01 - 2008 விலை ரூ.2300<br />வரும் வாரத்தில் சந்தை தன்னை நிலை நிறுத்திக்கொள்ளுமா, இல்லை இன்னும்விழுமா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதுவரை, இந்த மாதிரி சந்தை விழுந்தால் ஒரு வாரத்தில் திரும்ப எழுந்துள்ளது.</span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-91747371868185449202008-01-16T19:30:00.000+05:302008-01-16T19:50:11.335+05:3016.01.208 இன்றைய பங்குத் தகவல்<span style="color:#3366ff;">நேற்று சென்ஸ்செக்ஸ் 400 புள்ளிகளுக்குமேல் குறைந்தபோது நான் நினைத்தேன்.<br />1. இன்று காலையில் மிகவும் குறைந்து, வர்த்தகம் முடியும் நேரத்தில் கொஞ்சம் மேலேறும்.<br /><br />2. அடுத்த 2,3 தினக்கள் ஒரளவு குறைந்து, ரிலையன்ஸ் பவர் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நாள் வரை கொஞ்சம் கூடியோ, குறைந்தோ சென்று பின் மேலேறும். ரிலையன்ஸ் பவர் ஐபிஓக்கு 200 மடங்குவரை முதலீடு செய்யபடுமாம். அதில் ஒதுக்கீடு கிடைக்காதவ ர்களின் பணம் 3,4 வாரம் கழித்து முதலீட்டாளர்க்குத் திரும்பத் தரப்படும். அது வரையில் பங்குச் சந்தை இப்படிப் போகலாம். அதன் பின் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த பணம், மறுபடியும் பங்குச் சந்தைக்கு வந்துதானே ஆகணும். அப்படி நடந்தால் அப்போது சென்ஸெக் மேலேறித்தான் ஆகணும்.<br /><br />இன்று ரியல் எஸ்டேட் பங்குகள்(யுனிடெக்,ஓமேக்ஸ் போன்ற பங்குகள்) நல்ல அடி வாங்கின. எப்போதுமே ரியல் எஸ்டேட் பங்குகள் மேலே போகும்போதும் மிக வேகமாப் போகும்.கீழே இறங்கும்போது அதைவிடா வேகமாய் =) . அதனால், பங்குச்சந்தை சார்ந்த நிதியை நிர்வகிக்கும் மேலாளர்கள் ரியல் எஸ்டேட் பாங்குகளை வாங்குவதில் அவ்வளவு ஆரிவம் காட்டுவதில்லையாம்.<br /><br /><strong><em>யுனிடெக்:</em></strong><br />ஆகஸ்ட் 18,2007ல் ரூ.474க்கு வாங்கினேன்.<br />பின் ஆகஸ்ட் 31ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கிடைத்தது.<br />சில வாரங்களுக்குமுன் அதன் விலை ரூ.547 வரை சென்றது.<br />இன்றைக்கு அதன் விலை ரூ.487 லாபம் 5 மாதத்தில் 100 சதவீதத்துக்கும்மேல்.<br />இன்று கொஞ்சம் பங்கு வாங்கினேன்.<br /><br />இன்ஃபோசிஸ் மாதிரி முதலீட்டாளர்க்கு அதிக அளவில் லாபப்பங்குகளை கொடுக்கும் பங்கு இது. இப்பங்கை ஐபிஓவில் ரூ.20க்கொ ரூ.30க்கோ வாங்கியவர் இப்போது அதன் ஒரு பங்கு 115 பங்காக மாறியுள்ளது என்று மெசேஜ்போர்டில் சொல்றார், அந்த அளவுக்கு லாபப்பங்குகளை அள்ளி அள்ளி கொடுக்கும் பங்கு இதுன்னு.<br /><br />யுனிடெக்குக்கும் 16 வட்டங்களில் செல்பேசி லைசென்ஸ் கிடைத்துள்ளது. மேலும், இது சில்லறை விற்ப்பனைத்துறையில் கால் பதிக்க இருக்கிறது. இது ஏற்க்கனவே ரியல் எஸ்ட்டேட் நிறுவனமாக இருப்பதால் கடை போட அடுத்தவரிடம் கையேந்த வேன்டியதில்லை. அதனால்,நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய மிக நல்ல பங்கு இது.</span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-30643930691594042882008-01-14T19:06:00.000+05:302008-01-17T19:25:47.834+05:3014.01.2008 இன்றைய பங்குத் தகவல்<span style="color:#3366ff;">ரிலையன்ஸ் பவர் பங்குச்சந்தையில் லிஸ்டிங்க ஆற வரைக்கும் சந்தை இப்படித்தான் கொஞ்சம் மேலே/கீழே போய்ட்ருக்குமாம்.</span><br /><br /><span style="color:#3366ff;">ரிலையன்ஸ் பவர் பங்குக்குள்ள வரவேற்ப்பைப் பார்த்தால், லிஸ்டிங் ஆகிற தினத்தில்,எல்லோரும் விற்க முயலும்போது, யார்தான் வாங்குவார்களோ தெரியவில்லை.</span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-47397320487706756302008-01-09T18:37:00.000+05:302008-01-09T18:39:27.452+05:3009.01.2008 இன்றைய பங்குத் தகவல்<span style="color:#3333ff;"><strong>ஸ்பைஸ் ஜெட்</strong></span><br /><span style="color:#3333ff;">டாட்டாவோ,அம்பானி குழுமமோ இந்த நிறுவனத்தில் அதிக அளவு பங்குகள் வாங்கப்போகிறார்கள் என்ற வதந்தியால் இந்தப்பங்குகள் நேற்று கோடிக்கணக்கில் வர்த்தகமாயின.</span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-18091425715739250932008-01-09T17:20:00.000+05:302008-01-09T18:31:48.209+05:3009.01.2008 இன்றைய தகவல்<span style="font-size:85%;">நேற்று சென்செக்ஸ் 21000 தாண்டிவிட்டுச் சென்றது.இதுநாள்வரை,வெளிநாட்டு முதலீடுகளால்தான் சென்செக்ஸ் புள்ளி அதிகரிக்கும். ஆனால், இந்த முறை அதிகரிப்பு,இந்திய முதலீட்டாளர்களாலேயே நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.</span><br /><span style="font-size:85%;"><br />கடந்த 2 மாதங்களாக உயரே ஏறிய ஸ்மால்,மிட்கேப் பங்குகள் நேற்றிலிருந்து குறைய ஆரம்பித்துள்ளன. 127 பங்குகள் 'பி' குழுவிலிருந்து "டி" குழுவிற்க்கு "செபி"யால் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நிறைய பங்குகளின் Circuit Filter 20%-லிருந்து 5ஆகக் குறைந்துள்ளது.<br /><br />வரப்போகும் ரிலையன்ஸ் பவர்,ஃபியூச்சர் ஆகியவைகளின் ஐபிஒ-க்காக எல்லோரும்நேற்று பங்குகளை விற்றிருக்கிறார்களாம். அதனால்தான்,நேற்று பெரும்பாலான பங்குகள் விலை குறைந்ததாம்.<br /><br /><strong><em>ஜெயப்பிரகாஷ் ஹைட்ரோ:</em></strong><br />எனக்கு ஐபிவோ-வில் ரூ.32க்கு மார்ச் 2005-ல் கிடைத்தது. விலை ரூ.25க்கும் கீழே போனது. சலித்துப்போய் ரூ.30கு விற்றுவிட்டேன். நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன் ரூ.70க்கு வாங்கினார். நானும் ரூ.97க்கு வாங்கினேன். அதனுடைய இன்றைய விலை ரூ.136 .<br /></span><br /></span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-90520547065593769742008-01-03T13:26:00.000+05:302008-01-07T19:50:56.930+05:3003.01.2008 இன்றைய தகவல்கிறிஸ்த்துமஸ் விடுப்பில் போன வெளிநாட்டவர் (பணத்துடன்) திரும்ப வருவார்களாம்.அதனால்,சந்தை உயரும் என்று கணிக்கிறார்கள்.<br /><br /><strong><em>டாட்டா மோட்டர்ஸ்</em></strong><br />டாட்டா மோட்டர்ஸ் நேற்று 793ல் முடிவடைந்தது.ரூ.1 லட்சம் காருக்கான எதிர்பார்ப்பால் வரும் வாரங்களில் இது கூடும் என்று எதிர்பார்க்கலாம்.<br /><br /><strong><em>கேர்ன் எனர்ஜி:</em></strong><br />எனக்கு ஜனவரி 2007-ல் ஐபிஓ-வில் ரூ.160-க்குக் கிடைத்தது. பின் ரூ.111வரை கீழே சென்றது. ரூ.145-க்கு "சராசரி" (Average) ஆக்கினேன். இதன் நேற்றைய விலை ரூ.243<br /><br /></span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-78802750033148410542007-12-24T17:56:00.000+05:302008-01-09T17:20:28.889+05:3024.12.2007 இன்றைய தகவல்<span style="font-size:78%;">கடந்த வெள்ளியன்று அமெரிக்க பங்குச் சந்தை நன்றாக முடிந்திருப்பகால்,அதன் தாக்கத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தையும் 200 - 400 புள்ளிகள் உயரும் என்று எதிர்பார்த்ததுதான். ஆனால்,இவ்வளவு புள்ளிகள்(691) உயரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மென்பொருள் பங்குகள் (சத்யம்,விப்ரொ,டிசிஎஸ்,இண்ஃபோசிஸ்) நிறைய உயர்ந்ததால்தான் சென்செக்ஸ் இவ்வளவு புள்ளிகள் கூடியது போலும்.இன்ஃபோசிஸ் 4வது காலாண்டு அறிக்கை தாக்கல் செய்யும்வரை இந்த உயர்வு தொடரலாம்.</span><br /><span style="font-size:78%;"><br />மேற்கத்திய நாட்டவர்க்கு இந்த மாதம்தான் ஆண்டுக்கணக்கு முடியும் மாதம். அதனால்,லாபத்தை உறுதி செய்வதற்க்காக அவர்கள் பங்குகளை விற்ப்பார்கள் என்ற விற்ப்பன்னர்கள் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு சரி என்பது போகப்போகத்தான் தெரியும்.<br /><br /><strong><em>டாட்டா மோட்டார்ஸ்</em></strong><br />டாட்டா மோட்டர்ஸ் ஃபோர்டின் "ஜாகுவர் - லேண்ட்ரோவர்" கையப்படுத்துதலை அடுத்து, அதற்க்கு டாட்டா மோட்டர்ஸ் கொடுக்கும் விலை 200 கோடி டாலர்கள் மிக மிக அதிகம் என்று "செய்திகள்"(வதந்தி) வருகின்றன். அதனால் வரும் நாட்களில் டாட்டா மோட்டர்ஸின் பங்கின் விலை குறையக்கூடும். இப்படித்தான்,டாட்டா ஸ்டீல் கோரஸை கையகப்படுத்தும்போதும் நடந்தது. நானும் இன்னும் கொஞசம் இந்தப் பங்குகளை வாங்கலாம் என்று இருக்கிறேன். மேலும்,எல்லாக் கார் நிறுவங்களும் உன்னிப்பாய் கவனிக்கும் டாட்டாவின் ரூ.1 லட்சம் கார், ஜனவரி 10ஆம் தேதிய இந்திய ஆட்டோமொபையில் கண்காட்சியில் காண்பிக்கப்படும் என்று தெரிகிறது.<br /></span><br /></span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-79453947739456769962007-12-21T16:15:00.000+05:302007-12-21T16:19:59.717+05:3021.12.2007 வாங்க,பங்கு வாங்கலாம் வாங்க<span style="font-size:78%;"><em><strong>இண்டியா சிமெண்ட்</strong></em></span><br /><strong><em><span style="font-size:78%;"></span></em></strong><br /><span style="font-size:78%;">இண்டியா சிமெண்ட் ரூ.592 கோடி அளவில் கடன் வாங்குகிறார்கள், நிறுவன விரிவாக்கத்துக்கு. அடுத்த ஆண்டு மத்தி வாக்கில் இண்டியா சிமெண்டின் உற்ப்பத்தி இரண்டு மடங்காகுமாம். 40 - 50 மெகாவாட் மின் உற்ப்பத்தித்திறன் உள்ள மின்னாலை அமைக்கப் போகிறார்களாம். எரிபொருளுக்கான மூலப்பொருள் நிலக்கரியை கடல் வழியாக இறக்குமதி செய்ய தனியாக கப்பல் வாங்கப் போகிறார்களாம். மின்சார செலவும்,போக்குவரத்துச் செலவும் குறைந்தால் லாபம் அதிகரிக்குமாம். இண்டியா சிமெண்ட் பங்கு வைத்திருப்பவர்கள் அடுத்த காலண்டு அறிக்கை வருவதற்கு முன் விற்று லாபம் பார்க்காலாம். மீண்டும் அது 250 260 என்று வரும்போது வாங்கிப்போடலாம்</span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6765440066778497761.post-50734524257795294662007-12-21T15:54:00.000+05:302007-12-21T16:12:12.884+05:3021.12.2007 இன்றைய தகவல்<span style="font-size:78%;">15ஆம் தேதித்க்குப்பின் சந்தை இறங்கும் என்று செய்திகளில் சொல்லப்பட்டபடியே சந்தை ஒரே நாளில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருக்கிறது.<br />இப்படித்தான் தீபாவளிக்கு முன்பும் சொன்னார்கள். சந்தை இறங்கியது. தீபாவளி முடிந்ததும் ஒரே நாளில் சென்செக்ஸ் 900 புள்ளிகளூக்குமேல் தாண்டியது. அதாவது, தீபாவளிக்குப்பின் குறையும் என்று கையில் பங்கு இல்லாமலே விற்று(short selling) வைத்தார்களாம். பின் சந்தை எதிர்பார்த்த அளவு விழாது என்றவுடன் விற்ற பங்கையே வாங்கி(short covering) கணக்கை நேர் செய்தார்களாம்.</span><br /><span style="font-size:78%;"><br />இவர்கள் சந்தை இப்படித்தான் போகும் என்று ஆருடம் சொல்வதைவிட இப்படித்தான் போக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்க்கேற்றார்போல் பங்குகளை வாங்கியோ விற்றோ லாபம் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது.<br /><br />டாட்டவுக்கு ஃபோர்டின் ஜாகுவார்,லேண்ட் ரோவர் விற்பனை பற்றிய அறிவிப்பு திங்களன்று வருமாம். ஆனல்,அதிகரப்பூர்வமான அறிவிப்பு ஜனவரி 2வது வாரத்தில்தான் வருமாம். இப்போது டாட்டா மோட்டர்ஸின் பங்கு விலை ரூ.705ல் இருக்கிறது. கொஞ்சம் பங்குகளை வாங்கியிருக்கிரேன்.<br /><br />மத்திய அரசின் MRTPC அமைப்பு 1990ல் சிமெண்ட் நிறுவங்கள் தமக்குள் பேசி வைத்துக்கொண்டு விலையை கூட்டினவாம் !!!! இது பெரிய கண்டுபிடிப்பு. 18 வருடங்களில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் அந்த நிறுவங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். இது ஒரு எச்சரிக்கை. அவ்வளவே. சாதாரணமா இந்த மாதிரி அறிவிப்புகள் வந்தால் சிமெண்ட் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 10% வரை குறையும். ஆனால்,இபோது அப்படி எதுவும் நடக்காது என்று நம்பலாம்.<br /><br />இப்போது மிட்கேப்,ஸ்மால்கேப் பங்குக்குத்தான் இப்போது கிராக்கி. கேப்பிடல் கூட்ஸ் பங்குகளுகு அவ்வளவு கிராக்கி இலை. பி ஹச் இ எல்லின் பங்குகள் ரூ.2371ல் இருக்கிறது. இதற்க்குமேல் கீழிறங்கும்னு தோணலை.வாங்க நினைத்திருந்தால் வாங்கலாம்.<br /><br />மத்திய அரசு, அரசு நிறுவனங்கள் தன்னிடம் உள்ள உபரி நிதி மொத்த முதலீட்டை விட 3 மடங்கு அதிகமாக இருந்தால் அதற்க்கு முதலீட்டாளர்க்கு போனஸ் பங்கு கொடுக்கச் சொல்லியிருக்காங்க. எல்லா அரசு நிறுவங்களூம் 20,30 மடங்கு என்றூ உபரி நிதி வைத்திருக்கிராற்களாம். அதனால்,இந்தப்பங்குக்கும் போனஸ் கிடைக்கலாம்.<br /><br />எஸ்ஸார் ஷிப்பிங்க் என்று ஒரு பங்கு 4 வாரங்களுக்குமுன் ரூ.50 என்ற அளவில்இருந்தது. அப்போது வாங்கப் பணம் இல்லை. இப்போது, அந்தப்பங்கு ரூ.124ல் இருக்கிறது.<br /><br />இவ்வளவு களேபரத்திலும் பிரகாஷ் இண்டஸ்ட்ரியின் பங்கு கீழே விழவேயில்லை.</span><br /></span>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)http://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com0